Tuesday, August 9, 2011

சிதறல்


.



பறக்கவோ பற்றவோ
தோதில்லமல்
பக்கங்களின் அலைக்கழிப்பில்
தானும் உதிர்க்கின்றது
எழுத்துக்களை
வெளியெங்கும் மழை
பச்சை
ஊதா
கருநீலம்
மயிலெங்கும் காடு.

1 comment:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மயிலெங்கும் காடு// ம்.. வித்தியாசம் கற்பனையை விரியவைக்கிறது.