யாழினித்தோட்டம்
Tuesday, August 9, 2011
சிதறல்
.
பறக்கவோ
பற்றவோ
தோதில்லமல்
பக்கங்களின்
அலைக்கழிப்பில்
தானும்
உதிர்க்கின்றது
எழுத்துக்களை
வெளியெங்கும்
மழை
பச்சை
ஊதா
கருநீலம்
மயிலெங்கும்
காடு.
1 comment:
முத்துலெட்சுமி/muthuletchumi
said...
மயிலெங்கும் காடு// ம்.. வித்தியாசம் கற்பனையை விரியவைக்கிறது.
August 10, 2011 at 8:44 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மயிலெங்கும் காடு// ம்.. வித்தியாசம் கற்பனையை விரியவைக்கிறது.
Post a Comment